Monday, November 25, 2013

புலிகளை புகழ் பாடமுடியாது! ஊடக மத்திய நிலையம்

ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், போற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

யாராவது அவ்வாறு நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டில் சில பகுதிகளில் புலிகள் இயக்கத்தை வளர்க்கவும் அதை பெருமைப்படுத்தவும் பல முயற்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. Sri Lankan Government should take strickt against those People.

    Eaven, Singhala UNP politiciens,TNA politiciens or Tamil/Singhala/Musleem Siviliens.

    Dont do late! Arrest them and put it in jail for minimum of 6months period and remowe the posts also. MP etc.

    ReplyDelete