Sunday, November 10, 2013

தோல் புற்றுநோயா இனி கவலையை விடுங்க குணப்படுத்த மருந்து தயார்!

தற்போது உள்ள மிகவும் கொடிய நோயாக புற்றுநோய் காணப்படுவதுடன் புற்றுநோயில் பல்வேறு வகையானவை காணப்படுவதுடன் இவற்றினை குணப்படுத்துவதற்கான சரியான சிகிச்சை முறை இல்லாமையினால் உயிரைப் பறிக்கும் நோயாக புற்றுநோய் அமைந்துள்ளது.

எனினும் ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்டு இயங்கும் யூரோப்பியன் கேன்ஸர் காங்கிரஸிலுள்ள விஞ்ஞானிகள் பல்வேறு வகையாக காணப்படும் புற்று நோயில் தோல் புற்று நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்து ஒன்றினை கண்டுபடித்துள்ளனர்.

No comments:

Post a Comment