Monday, November 25, 2013

வியட்னாமின் தேசியத் தலைவர் ஹோ சி மிங்கின் உருவச் சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையிலான் நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கொழும்பு பொது நூலக வளவில் அமைக்கப்பட்ட வியட்னாமின் தேசியத் தலைவர் ஹோ சி மிங்கின் உருவச் சிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இன்று (25.11.2013) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நூலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுருந்த ஹோ சி மிங்கின் புகைப்படக் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இன்றைய இந்த நிகழ்வில வியட்னாம் உதவிப் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment