Tuesday, November 12, 2013

மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினால் 9 பேர் வைத்தியசாலையில்.... 12 பேர் காவல் நிலையத்தில்..........

கைத்தொலைபேசி ஒன்றின் காரணமாக அநுராதபுர மாணவர்களிற்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பினால் 9 பேர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் பாடசாலையின் இரண்டு மாணவர் குழுக்களுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மேற்படீ சம்பவத்தில் 12 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment