2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் அரசியலமைப்பிற்கு அமைவானது என்று உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்தார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜக்ஷ முன்னிலையில் பிற்பகல் 1 மணிக்கு கூடிய போதே அவர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
No comments:
Post a Comment