Saturday, November 30, 2013

12 அடி நீள முதலை மீட்பு.........

அகுணகொலபெலெஸ்ஸ - அங்காநம்கம பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் விழுந்த முதலையொன்று ஹம்பாந்தோட்டை வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரி களால் மீட்கப்பட்டுள்ளது.இந்த முதலை சுமார் 12 அடி நீளமானது என தெரியவந்துள்ளது.

பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, நேற்று அந்தப் பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் இந்த முதலையை மீட்டுள்ளனர்.இதன்பின்னர் முதலை புத்தல சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment