Wednesday, September 11, 2013

யாழில் முதலாவது மின் தகன மயானம்!

யாழ் மாநகர சபை மற்றும் வட மாகாண சபையினால் 22 மில்லியன் ரூபா செலவில் யாழ் கொம்பயன்மணல் மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மின் தகன இந்து மாயானம் இன்று புதன்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டது.

அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் மின்தகன மாயனம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநாகர சபை ஆணையாளர் பிரணவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com