ஊவா மற்றும் மத்திய மாகாண ஊடகவியலா ளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு, ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளன தலைவர் ஆர்.எம்.அசங்க மற்றும் செயலாளர் தர்மசிறி லங்காபேலி ஆகியோரது தலைமையில நேற்று (08)கண்டி, ரிவர்டேல்விடுதியில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் மத்திய மற்றும் ஊவா மாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பெரும் பாலானோர் கலந்துகொண்டதோடு ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
(எஸ்.சிவகாந்தன்)
No comments:
Post a Comment