Monday, September 16, 2013

வெள்ள அபாயத்தால் மாற்றப்படும் உலக புகழ் பெற்ற அருங்காட்சியகம்

பிரான்சில் உள்ள உலகப்புகழ் பெற்றலுவ்ரி லுவ்ரி அருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைப்படைப்புகள் வெள்ளத்தின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட வுள்ளது.

கடந்த ஜீன் மாதம் பிரான்சில் கடுமையான வெள்ளச்சேதம் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர் எனவே மீண்டும் வெள்ளம் ஏற்படும் அச்சத்தில் இந்த கலைப்படைப்புகளை வடக்கு பிரான்ஸ் பகுதிக்கு மாற்றுமாறு கலாச்சாரத்துறை அமைச்சர் அருலி பிலிப்பெட்டி கூறியுள்ளார்.

மேலும் இந்த அருங்காட்சியத்தில் 460,000 கலைப்படங்கள் உள்ளன ஆனால் பொதுமக்களின் பார்வைக்காக 35,000 படங்களே வைக்கப்பட்டுள்ளன ஏனெனில் வெள்ளம் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் இவ்வாறு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன என்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment