Wednesday, September 11, 2013

காணி மீளளிப்பை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணையாளர்

வடக்கில் படையினர் வசமிருந்த பொதுமக்களின் வீடுகளையோ காணிகளையோ கையளிப்பதை தவிர்க்குமாறு அரசுக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்தாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பினை ஏற்று வரும் 21 ஆம் திகதி வரை வடக்கில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் காணிகளை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதா தெரிவித்த அவர் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என தெரிவித்தார்.

1 comment:

  1. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிச்சைக்காரன் புண் அரசி்யலின் லாபம்.

    சிவாஜிலிங்கம் இதைத்தான் வேண்டியிருந்தான்

    ReplyDelete