Wednesday, August 7, 2013

அல்-கொய்தா தீவிரவாதிகளின் அதிரடி இரகசியம் அம்பலம்!

அல்-கொய்தா தீவிரவாதிகள், அமெரிக்கா தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது. அல்-கொய்தா தலைவர் அஸ்மான் அல்- ஜவாகிரியும், ஏமன் நாட்டின் அல்கொய்தா பொறுப்பாளர் நசீர் அல்- வுகாசியும், பேசிய தொலைபோசி உரையாடலை ஒட்டு கேட்டதன் மூலம் இது தெரியவந்துள்ளது

அப்போது அரபு நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த திட்ட மிட்டு உள்ளது தெரிய வந்தது.

பெரியதாக ஏதாவது செய்ய வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதை தொடர்ந்து அமெரிக்கா ஏமனில் பணி புரியும் தனது ஊழியர்களை அனுப்பி வைக்க உத்தரவு பிறபித்து உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தும் தனது ஊழியர்கலை வாபஸ் பெற்று உள்ளது.

No comments:

Post a Comment