Wednesday, August 7, 2013

வெகுவிமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ மாமங்க ஈசுவர ஆலய உற்சவம்! (படங்கள் இணைப்பு)

இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து நேற்றுவரை (06) மட்டு நகரின் வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்ரீ மாமங்க ஈசுவர ஆலய அமுர்தகலி பிள்ளையார் கோவிலில் வருடாந்த உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றன.

நேற்று முன்தினம் (05) பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெற்ற விசேட பூசையில், கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.ஏ.எல். பெரேரா ஆர்.டப்ளியு.பீ. ஆர்.எஸ்.பி, யூ.எஸ்.பி, எண்டியூ ஐஜீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

உற்சவத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

No comments:

Post a Comment