Tuesday, August 13, 2013

பதில் பிரதம நீதியரசராக சிறி பவான்.

உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. சிறிபவன்இலங்கையின் பதில் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று காலை அலறி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com