Saturday, August 17, 2013

யாழ் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.எம். ஏக்கநாயக்க, காலி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க பதவி ஏற்றுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment