Monday, August 12, 2013

யுவதிகளுடன் பாலியல் உறவுகொண்ட பிக்கு கைது!

யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்­தி­ருந்த பிக்கு ஒருவர் பெந்­­தோட்­டையில் வைத்து பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் பெந்­தோட்டை ரன்­தா­கொட பகுதி ஒன்­றி­லுள்ள விகா­ரையின் பிக்கு ஆவார்.

இவ­ரது கணி­னியைத் திருத்­து­வ­தற்­காக வர்த்­தக நிலையம் ஒன்­றுக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது அதி­லி­ருந்த ஆபாச வீடி­யோக்கள் தொடர்­பான தகவல் எதேச்சையாக வெளி­வந்துள்ளன.

இந்த பௌத்தபிக்கு தான் இரு யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்­சி­களை காணொளி செய்து தமது கணி­னியில் தர­வேற்றம் செய்­தி­ருந்தார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com