Thursday, August 15, 2013

மூன்றாவது முறையாகவும் யாழில் இந்திய சுதந்திரதின கொண்டாட்டம்

இந்தியாவின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்று(15.08.2013) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத்துணைத் தூதரகத்தில் இந்திய துணைத்தூதுவர் வி. மகாலிங்கம் தலைமையில் இன்று காலை 9.00 மணி இந்திய தேசியக்கொடியேற்றலுடன் நடைபெற்றது.

கொடியேற்றலை தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் உரையினை துணைத்தூதுவர் வி. மகாலிங்கம் அவர்கள் வாசித்தார்

இந்த நிகழ்வில் இந்திய புகையிரத கட்டமைப்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்

1 comments :

மட்டக்களப்பான் ,  August 15, 2013 at 2:31 PM  

தமிழ் மக்களின் சுதந்திரத்தை கெடுத்து நடுத்தெருவில் விட்ட இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடிய யாழ்ப்பாணிகளை தெருநாயை அடிப்பது போல் அடிக்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com