Wednesday, August 21, 2013

இன்னும் ஆறே மாதத்தில் மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை....!

புதிய தேசிய அடையாள அட்டை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மும்மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டு இன்னும் ஆறே மாதத்தில் வழங்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய இலத்திரனியல் அடையாளஅட்டையை சிங்கள, தமிழ், ஆங்கில மும்மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டு வழங்கவுள்ளதாகவும், அதற்காக மூன்றாண்டு செலவாகியுள்ளது எனவும் சட்ட மா அதிபர் அதிபருக்காக எழுந்துநின்ற உதவி சொலிஸிட்டர் ஜனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment