கல்வி வளர்ச்சியின் முதல்படியான ஐந்தாம் தர புலமை பரீட்சைக்கு வருகை தரும் மாணவர்களையும், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட் சகோதரர் ஈஸ்டீபன் மதியு மாணவர்களை ஆசீர்வதிப் பதையும் , பாடசாலை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாத பெற்றோரும் உறவினர்களும் பாடசாலை முன் வாயிலில் கூடி நிற்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment