Tuesday, August 27, 2013

முஸ்லிம்கள் 4 பெண்களை கட்டி குழந்தை பெற முடியுமென்றால் என்னால் ஏன் முடியாது? பிள்ளை ரெடி என்றால் நான் ரெடி. மேர்வின்

நவீபிள்ளையை திருமணம் முடிக்க தயார்! மேர்வின்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நவநீதம்பிள்ளைக்கு நாட்டை சுற்றிக்காட்டுவதற்கு தான் தயாரென்றும் இலங்கையின் வரலாற்றை கற்பித்துக்கொடுத்து அவரை திருமணம் முடித்துக்கொள்வதற்கு தயாரென்றும் பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா
தெரிவித்துள்ளார்.

மருதானையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இராவணன் முதல் விஜயகுமாரவிற்கு இடம்கொடுத்து குவேனியை திருமணம் முடித்துகொடுத்தவர்கள் நாம், நவனீதம்பிள்ளை விரும்பினால் அவரை நான் திருமணம் முடித்துகொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்றார்.


முஸ்லிம்கள் 4 பெண்களை கட்டி குழந்தை பெற முடியுமென்றால் என்னால் ஏன் முடியாது? என்ற கேள்வியை எழுப்பியுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா பிள்ளை அம்மையார் ஆமோதித்தால் தானும் அதற்கு தயாராக இருப்பதாக கூறுகின்றார் .


2 comments :

Anonymous ,  August 28, 2013 at 10:21 AM  

He is hysterically a funny person

karan ,  August 29, 2013 at 5:39 AM  

Ithai vida oakka vadi enru pachai keddirukkalam. Evanai marathil kaddi adikkum nal viraivil.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com