Friday, August 2, 2013

ஆஸி. செல்லத் தயாரான 39 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் மாத்தறை கனத்தகொட பிரதேசத்தில் வைத்து நேற்று(01.08.2013 இரவு 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 18 ஆண்களும் 7 பெண்களும் 14 சிறுவர்களும் அடங்குவதுடன் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த என பொலிஸார் தெரிவித்ததடன் இவர்கள் அனைவரும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment