Tuesday, July 2, 2013

திருக்கோவிலில் ஆயுதங்கள் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருக்கோவில் 1ம் குறிச்சியில் உள் ஊர்த் தயாரிப்பான ஆயுதங்களும் மற்றும் வெடிபொருட்களுடன் ஆயுதங்களை தயாரிக்க பயன் படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக் தெரிவித்துள்ளார் :

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் இன்று பகல் வேளையில் இராமசாமி வீதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் தயாரிப்பதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மேற்படி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதற்கான ஆணை கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர விடமிருந்து தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்:


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com