Tuesday, July 9, 2013

மருதமுனை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனை அறைகள் திறந்து வைப்பு! (படங்கள் இணைப்பு)

கொழும்பில் இயங்கும் முஸ்லிம் பெண்கள் சமூகசேவை முன்னணி அமைப்பினால் மருதமுனை வைத்தியசாலையில் 8 1/2 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய பரிசோதனைக்காக 4 அறைகளையும் நேற்று முன்தினம் (07) திறந்து வைத்தனர்.

திருமதி. ஜின்னாஹ் சரிபுத்தின், முன்ணனியின் தலைவி கதுருநிசா நசீர், சங்காணி ஆகியோர் இணைந்து வைத்தியசாலையை திறந்து வைத்தார்கள்.

(கேஎப்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com