Tuesday, July 9, 2013

தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாய வலையில் சிக்கவேண்டாம் - பி.எச்.பியசேன

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டை பிழையான வழியில் இட்டுச் சென்று தமது சுயநலத்திற்காகவும், பதவிகளுக் காகவும், தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாய வலையில் சிக்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றும் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com