Monday, July 29, 2013

களுத்துறை பொதுச் சந்தை இறைச்சிக் கடைக்கு தீவைப்பு

களுத்துறை வாதுவ பிரதேச பொதுச் சந்தை தொகுதியில் உள்ள இறைச்சி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதுவ பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இறைச்சி கடைக்கு தீ வைத்தவர்கள் யார்தொடர்பில் இதுரை யாரும் இனம் காணப்படாத நிலையில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment