Thursday, July 18, 2013

கவிஞர் வாலியின் மறைவுக்கு வருந்துகிறோம்...!

தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு இயற்கையெய்தினார். அவருக்கு வயது 82.

வாலியின் இயற்பெயர்ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

சோகத்தில் துவளும் கவிஞர் வாலியின் குடும்பத்தினருடன் இலங்கைநெற் தனது ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்வதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com