Monday, July 1, 2013

கொலைக்குற்றவாளியான ஐவருக்கு மரணதண்டனை!

பிபில மெதகம டீ.எம்.மஹிந்த என்பவரை கடத்திச்சென்று, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு, மொனராகலை மேல் நீதிமன்றம், இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் பிபில மெதகம டீ.எம்.மஹிந்த என்பவரை கடத்திச்சென்று வெட்டிக் கொலைச்செய்ததாக, இவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டடப்பட்டிருந்த நிலையில் கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், மொனராகலை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com