சுகாதாரக் கழகப் போட்டியில் தங்கம் வென்றது!
இந்த ஆண்டு சம்மாந்துறை வலயத்தில் நடைபெற்ற சுகாதாரக் கழகப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
மேலும், அவை தழுவிய அடுத்தஆண்டு போட்டியில் பங்குபற்றும் பாடசாலைகளுக்கான அறிமுக விழாவும் சென்ற 11 ஆம் திகதி பாடசாலை கணனி வள நிலையத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் A. றஹிம் அவர்கள் விழாவை ஆரம்பித்து வைத்த இவ்விழாவிற்கு இவ்வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் தலைமை வகித்தார்.
இதனை வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் K I M. அலியார் வழிநடாத்தியதுடன் இதில் சம்மாந்துறை பிரதேச சகாதார பணிமனை ஊழியர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மேலும், அவை தழுவிய அடுத்தஆண்டு போட்டியில் பங்குபற்றும் பாடசாலைகளுக்கான அறிமுக விழாவும் சென்ற 11 ஆம் திகதி பாடசாலை கணனி வள நிலையத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் A. றஹிம் அவர்கள் விழாவை ஆரம்பித்து வைத்த இவ்விழாவிற்கு இவ்வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் தலைமை வகித்தார்.
இதனை வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் K I M. அலியார் வழிநடாத்தியதுடன் இதில் சம்மாந்துறை பிரதேச சகாதார பணிமனை ஊழியர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள்.
0 comments :
Post a Comment