Wednesday, July 3, 2013

கொலை காரனை கைது செய்க! பிரேதத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம்

இறக்குவானையில் மர்மமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தவரின் பிரேதத்தை வீதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்யக்கோரி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை இறக்குவானை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்து கலைத்துள்ளனர்.

இறக்குவானை மாதம்பை இல 2 தோட்டத்தைச் சேர்ந்த எல்.ராமச்சந்திரன் (வயது 42) என்பவர் கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில் நீரோடையில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்யவில்லையென கோரியே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment