Friday, July 12, 2013

சிறுமிகள் நால்வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாரதி கைது!

தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தைச்சேர்ந்த, சிறுமிகள் நால்வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குறித்த சிறுவர் இல்லத்தின் சாரதியை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தின் முச்சக்கரவண்டியின் சாரதியான 46 வயதான நபரிடம் மதுபாவனை மற்றும் புகைத்தல் பயன்படுத்துவது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த நபர் சிறுவர் இல்லத்தைச்சேர்ந்த நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தகவல்களை தெரிவித்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment