பொலிஸ், குற்றத்தடுப்புப்பிரிவு, பயங்கரவாத விசாரணை பிரிவு ஆகிய இடங்களில் இருந்து பேசுகின்றோம் என்று வரும் தொலைபேசி அழைப்புகளை தொடர்பாக, அவதான மாக செயற்படுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்படி அழைப்பு விடுக்கப்பட்டே பணமோசடிகள் நடந்திரு ப்பதாக புலன் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும், பயமுறுத்தல், பணம் கேட்டு அச்சுறுத்தல் செய்யும் குழுக்களைப் பற்றிய தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment