Thursday, July 4, 2013

சேனைகுடியிருப்பு கம்பகாமாட்சி அம்மன் ஆலய பால்குட பவனி ஊர்வலம்! படங்கள் இணைப்பு.

கல்முனை சேனைகுடியிருப்பு கம்பகாமாட்சி அம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்தின் இறுதி நாளான நேற்று பால்குட பவனி ஊர்வலம் இடம் பெற்றது. இக்கிராமத்தில் உள்ள கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி ஆரம்மானது.

ஆலய பூசகர் சிவசிறி உதயன் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற இந்த பால்குட பவனி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.எம்.இஸ்ஹாக்









No comments:

Post a Comment