Saturday, July 27, 2013

புதிய குண்டைப்போட்டார் பா.உ செல்வம் அடைக்கலநாதன்

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

போலியான முகத்துடன் இருக்கும் பலர் தேர்தல்கள் வந்துவிட்டால் ஒவ்வொரு குண்டைப் போட்டு தமிழ்மக்களின் வாக்குக்களை கவருவது என்பது யாரும் அறிந்ததே இந்தநிலையில் இம்முறையும் வாக்கு வேட்டையை முன்னிறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடுமுழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment