Friday, July 12, 2013

யாழில் வீதிவிபத்தைத் தடுப்பதற்காக துவிச்சக்கர வண்டிகளில் ஒளிரும் ஸ்ரிக்கர் ஒட்டுகின்றனர் பொலிஸார்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேர வீதிவிபத்தினை தடுக்கும் வகையில் யாழ். போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா தலைமையில் துவிச்சக்கரவண்டிக்கான ஒளித்தெறிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது வீதியில்வைத்து துவிச்சக்கரவண்டிகள் பலவற்றுக்கு போக்குவரத்து பொலிஸார் ஸ்டிக்கர் ஒட்டுவதை படங்களில் காணலாம்.



(பாறூக் சிகான்)

1 comment:

  1. very good due to the public and Sri Lankan police in very good processe.

    Thanks for S.L Police + Saljoort!

    ReplyDelete