Friday, July 5, 2013

பண மேசடியில் ஈடுபட்ட பெண் பிரதி முகாமையாளர் கைது.

மாத்தளையைசச் சேர்ந்த இருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து, அதற்கு பிரதியுபகாரமாக குறித்த இருவரிடமும் இருந்து தலா 5 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட பெண் பிரதி முகாமையாளர் ஒருவரை, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தர விட்டுள்ளார்

கொழும்பிலுள்ள அரச வங்கியொன்றின் பிரதி முகாமையாளரை இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com