Saturday, July 13, 2013

வட மாகாண சபைத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் சிறி ரெலோவும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்றன

வட மாகாண சபைத்தேர்தலில், ஈழ மக்கள் ஜனநாய கட்சியும் சிறி ரெலோவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தொரி வித்துள்ளார்.

அத்துடன் இடதுசாரி கட்சிகள் சிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com