Tuesday, July 9, 2013

புதிய 4 தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

புதிய 4 தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும், இராஜதந்திர சேவையை ஆரம்பிக்கும் வகையில் ஜனாதிபதியிடம் நியமனக்கடிதங்களை கையளித்தனர். நியமனக்கடிதங் களை கையளிக்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இலங்கைக்கான புதிய டிவ்னீசிய தூதுவராக டரேக் அசூஸ்சும், இலங்கைக்கான மொரோபோ தூதுவராக லேபி ரெபோவும், சிங்கப்பூர் உயர்ஸ்தானிகராக கத்ராலும், இலங்கைக்கான புதிய மலாவி உயர்ஸ்தானிகராக கலாநிதி பேக்ஸ் லிகோயாவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தங்களது நியமனக் கடிததத்தை கையளித்தனர்.

அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

No comments:

Post a Comment