Friday, July 12, 2013

கல்முனைக் கடற்கரையில் 30 வருடங்களுக்கு முன்னர் மூழ்கிய கப்பலின் பாகங்கள் மீட்பு! (படங்கள் இணைப்பு)

கல்முனை கடற்கரையில் கடந்த 30 வருடங்களுக்குமுன் கடலில் மூழ்கிய வெளிநாட்டுக்கப்பல் ஒன்றின் பாகங்கள் சுழியோடிகள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றன.

கல்முனை கடற்கரையில் இருந்து 1 கிலோமீற்றர்துரத்தில் குறித்த கப்பலின் இரும்புப் பாகங்கள் மூழ்கிக்கிடப்பது கண்டறியபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ் மீட்புபணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனைப் பார்வையிட கல்முனை கடற்கரையை நோக்கி பெருமளவு மக்கள் படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


(பாண்டிருப்பு துஷயந்தன்)

No comments:

Post a Comment