கல்முனை கடற்கரையில் கடந்த 30 வருடங்களுக்குமுன் கடலில் மூழ்கிய வெளிநாட்டுக்கப்பல் ஒன்றின் பாகங்கள் சுழியோடிகள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றன.
கல்முனை கடற்கரையில் இருந்து 1 கிலோமீற்றர்துரத்தில் குறித்த கப்பலின் இரும்புப் பாகங்கள் மூழ்கிக்கிடப்பது கண்டறியபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவ் மீட்புபணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனைப் பார்வையிட கல்முனை கடற்கரையை நோக்கி பெருமளவு மக்கள் படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(பாண்டிருப்பு துஷயந்தன்)
கல்முனை கடற்கரையில் இருந்து 1 கிலோமீற்றர்துரத்தில் குறித்த கப்பலின் இரும்புப் பாகங்கள் மூழ்கிக்கிடப்பது கண்டறியபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இவ் மீட்புபணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனைப் பார்வையிட கல்முனை கடற்கரையை நோக்கி பெருமளவு மக்கள் படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(பாண்டிருப்பு துஷயந்தன்)
No comments:
Post a Comment