Wednesday, July 3, 2013

13 ஆவது திருத்தச் சட்டத்தை மறுசீரமைக்க வேண்டாம்! - வழக்குத் தாக்கல் செய்யப்போகிறது ஐ.தே.க!!

சட்டரீதியாக அன்றி, 13 ஆவது அரசியல் யாப்பை திருத்தி யமைக்கப்படவுள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப குறித்த காலத்தில் அந்த திட்டத்தை மாகாண சபையினால் வெளியிடப்படும் நூலுக்குள் உள்ளடங்காமை, விவாத்த்திற்கு எடுத்துக்கொள்ளாமை முதலான பல காரணங்களை முன்வைத்து உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(கேஎப்)

No comments:

Post a Comment