Friday, July 5, 2013

12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

கொலைச் சம்பவம் தொடர்பில் 12 விசேட அதிரடிப் படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு திருகோண மலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படை வீரர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இவர்களை ஜுலை மாதம் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment