Sunday, June 30, 2013

Facebook இல் கலக்கும் இன்றைய காதலின் நிலையை பற்றி குறும்படம் என்ன சொல்கின்றதென பார்க்கவேண்டுமா?

காதலைப்பற்றி பல மேதாவிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் "மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுது மாறாதிருப்பதுதான் காதல்" என்று ஷேக்ஸ்பியரும், "என்றும் மாறாத காதல் பார்த்ததும் வருவதில்லை" என்று கிறிஸ்டோர் மார்லோவ்வும், "நம்மை இன்னொருவரிடம் கண்டுபிடிப்பதுதான் காதல்" என்று அலெக்ஸாண்டர் ஸ்மித்தும், 'காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை அந்தக் காரணம்தான் தெரிவதில்லை" என்று பாஸ்கலும், "கடுகளவு நம்பிக்கையே காதல் பிறப்பதற்குப் போதுமானது" என ஸ்டெந்தாலும், 'காதல் எங்கு இருக்கிறதோ அங்குதான் வாழ்க்கை இருக்கிறது' என மகாத்மா காந்தியும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது Facebook இல் கலக்கும் இன்றைய காதலின் நிலையை பற்றி இந்த குறும்படம் என்ன சொல்கின்றது என பார்கின்றீர்களா?

No comments:

Post a Comment