Sunday, June 30, 2013

யாழில்!!! 'அவளின் கதைகள்'

'அவளின் கதைகள்' என்ற தொனிப்பொருளில் யுத்தத்தினால் பதிக்கப்பட்டு வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம், சிங்களத் தாய்மார்களின் வாய்மூலக் கதையாடல்களின் கண்காட்சி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது..

யுத்தத்தின் பாதிப்புக்களினால் சில குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்களையும் சவாலையும் மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையமும் சர்வதேச இனத்துவக் கற்கை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காடசியை பெருமளவான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment