Saturday, June 29, 2013

புலி விமானங்களின் பாதுகாப்பு பதுங்கு குழிகள்(படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இரணைமடு விமான ஓடுபாதைக்கு அருகில் எவ்வாறு தமது விமானங்களை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமல் பதுங்கு கழிகளுள் பதுக்கி வைத்திருந்தார்கள் என்ற உண்மைகள் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிளின் விமானங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான மறைவிடம் கொங்கிறீற் சுவர்களால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழியும் பாதுகாப்பு குழுக்கு மேல் எதுவும் இல்லாதது போல் மரங்களையும் நட்டிருப்பதுடன் குழிகளுக்க உருக்கினால் ஆக்கப்பட்ட பாரமான கதவுகளையும் கொண்டிருந்தன.

தற்போது இந்த விமானத்ளம், ஓடுபாதை இலங்கை விமானப் படையால் பின்பு மேம்படுத்தப்பட்டது. உள்ளூர் விமான நிலையங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு காட்டப்படுகின்ற புகைப்படங்கள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் எடுக்கப்பட்டவை.

No comments:

Post a Comment