Wednesday, June 26, 2013

யாழ் பசையூரில் புதிய இறங்குதுறை!! (படங்கள் இணைப்பு)

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ் பாசையூர் பகுதியில் நிர்மானிக்கப்பட்டுவந்த இறங்குதுறை இன்றையதினம் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது அவுஸ்ரேலிய அரசாங்கமானது ஐ.ஓ.எம் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்திற்கென 58மில்லியன்ரூபா நிதியை செலவுசெய்துள்ளது இதன் ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்ரேலியத்தூதுவர் றொபின் மூடி மற்றும் ஜ.ஓ.எம் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யூசேப்பி லொப்ரோற்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment