Monday, June 3, 2013

கைகுண்டொன்றை வெடிக்க வைத்து விமானப்படை வீரர் தற்கொலை!

அநுராதபுரம் விமானதளத்தில் கடமையாற்றிவந்த விமானப்படை வீரர் ஒருவர் நேற்று(02.06.2013)ஞாயிற்றுக்கிழமை இரவு கைகுண்டொன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விமான படைபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணை நடைபெற்று வரும் அதே வேளை விமானப் படையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment