Saturday, June 29, 2013

புலிகளின் கடற்படை தளபதி சூசையின் வீடு(படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கடல் படை தளபதி சூசையின் புதுக்குடியிருப்பு இல்லம் பெரிய தோட்டத்துடன் கூடிய வீடாக இருப்பதுடன் இந்த வீட்டில் நிலக் கீழ் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வீட்டில் தான் சூசை தனது குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் தனது தேவைக்களுக்கான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளுவதற்கான பெரிய தோட்டமும் காணப்படுகிறது.

அது மட்டும்லாது இந்தவீட்டிலும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பதுக்கு குழியில் இருந்து தான் பல்வேறு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் ஏனைய தளபதிகளுடன் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் பார்வையிட சுற்றுலாப்பயணிகள் பார்வையிட தற்போது அனுமதிக்கப்படுகிறது.

2 comments:

  1. தளபதிகளுக்கு சொகுசு பங்களாக்கள் , கட்டாயமாக பிடிக்கபட்ட கீழ் மட்ட முட்டாள் புலிகளுக்கு சயனட் , இது விளங்காமல் தான் இவங்கள் இதுவரை இருந்தார்கள் , இலங்கை ராணுவம் அடித்த அடிக்கு பின் தன் இது வேலி வந்துள்ளது , அது சரி, தமிழினி, தயா மாஸ்டரின் வீடுகள் எங்கே ?

    ReplyDelete
  2. இப்ப விளங்குதா புலன்பெயர் மக்களே. ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் வாடும் தமிழ் மக்களுக்கு இதுவரைக்கும் ஒரு டாலர் கூட கொடுத்து உதவ முன் வந்ததில்லை.

    ஆனால், புலிகளின் இராஜ வாழ்வுக்கும், ஆயுதங்கள் வாங்கி அழிவு போராட்டத்தை முடிவிலாமல் தொடரவும், வெளிநாடுகளில் உங்கள் இருப்புக்களை காப்பாற்றவும் அள்ளி, அள்ளி கொடுத்து, கடைசியில் உனக்கும் இல்லை, அவனுக்கும் இல்லை, எமக்கும் இல்லை.

    ஆனால் எல்லாம் எதிரியாக இருந்தவர்களுக்கே இலகுவாக போய் சேரவுள்ளது.

    நீங்களும் உண்மையான மனிதர்களா? நீங்கள் தமிழ் பற்றுள்ளவர்களா? உங்களுக்கு ஏன் தமிழீழம் வேண்டியிருந்தது? உங்கள் மனச்சாட்சியை தொட்டு கேளுங்கள்!

    இனியாவது, சுய நலத்தை விட்டு, எஞ்சியுள்ள தமிழ் மக்களுக்கு உதவி செய்து உங்கள் பாவங்களை கழுவி, புண்ணியம் செய்யுங்கள்.

    அன்று நீங்கள் புலிகளுக்கு கொடுத்த நூறு, ஆயிரம், இலட்சம் டொலர்கள் வேண்டாம். ஒரு நேர உணவுக்காக கொடுக்க ஒரு டொலர் முன் வாருங்கள்.

    ReplyDelete