Saturday, June 29, 2013

பழைமையான மூன்று மம்மிக்கள் கண்டுபிடிப்பு

லுல்லைலிகோ மலையில் இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மம்மிகளை அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மம்மிகளின் உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகாமலும் இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment