Thursday, May 30, 2013

நீதிபதிக்கு வழங்கப்பட்டது காவற் சிறை......!!

தமது முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கொன்றில் பக்கச்சார்பாக நின்று நீதிவழங்குவதற்காக வழக்கிற்கு முகங்கொடுக்கும் ஒருவரிடமிருந்து நீதிபதியொருவர் மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளஹோமாகம மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்கவை, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைகள் ஆணைக்குழு கைதுசெய்து அடுத்த மாதம் மூன்றாம் திகதிவரை காவற் சிறையில் வைத்துள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com