Monday, May 6, 2013

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

தொழிற்சங்க ஒருங்கிணைப்பிற்கான ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டமொன்று இன்று(06.05.2013) திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

இதன்போது அரசியல்வாதிகள், தொழிற் சங்கவாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment