Thursday, May 30, 2013

நீதிபதி சுணில் அபேசிங்க கைது!

ஹோமாகமை மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நபர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஹோமாகமை மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment