Monday, May 6, 2013

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் மீது யாழ் கச்சேரிக்கு அருகில் வைத்து தாக்குதல்

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஷ்பராஜா புவிலன் ஆகியோர் இன்று (06.05.2013)யாழ் கச்சேரிக்கு அருகில் வைத்து துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த இவர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினுடைய மணல் கொள்ளை முதல் அவர் இதுவரை செய்த அட்டூளியங்கள் தொடர்பான துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த போதே அவர்கள் மீது பிற்பகல் 2.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com